சத்தீஷ்காரில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்க துறை நடத்திய அதிரடி சோதனையில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
கர்நாடக அரசிடம் உரிய அனுமதி பெற்று ஓலா, ஊபர் நிறுவனங்கள் ஆட்டோக்களை இயக்கலாம் என்றும், கிலோ மீட்டருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கவும் கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் புதிய விவரங்களை சேர்க்க வேண்டும் - ஆதார் முகமை அறிவுறுத்தல்.
நாட்டில் 9 மாதங்களில் 11,300 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.