குருகிராமில் உள்ள ஒரு மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை ஒரு 200 பேர் கொண்ட கும்பல் அடித்து தாக்கியது.
சத்தீஸ்கார் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு.
கோலார் தங்க சுரங்கத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது - மத்திய சுரங்கத்துறை செயலாளர் விவேக் பரத்வாஜ்.
குஜராத்தில் ரூ.17 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது.