ரஷியா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் சமநிலையானது என்று கசகஸ்தான் வெளியுறவு மந்திரி கூறினார்.
பெல்கொரோட் பிராந்தியத்தில் உள்ள ரஷிய வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்தது உக்ரைன் ஆயுதப்படை.
இலங்கையில் வறுமையால் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு சவால்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது - புதின்
பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.