தற்சார்பு இந்தியாவை உருவாக்க நாம் வேளாண்மையில் தற்சார்பை அடைய வேண்டும் - மத்திய இணை மந்திரி கைலாஷ் சவுத்ரி. காஷ்மீரில் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது. தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குகின்றன - சித்தராமையா குற்றச்சாட்டு. ஹூப்பள்ளி -- திருப்பதி இடையே ரயில் அக்டோபர் 17ல் துவக்கம். இந்திய கடற்படையின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலில் இருந்து […]

தற்சார்பு இந்தியாவை உருவாக்க நாம் வேளாண்மையில் தற்சார்பை அடைய வேண்டும் - மத்திய இணை மந்திரி கைலாஷ் சவுத்ரி.

காஷ்மீரில் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது.

தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குகின்றன - சித்தராமையா குற்றச்சாட்டு.

ஹூப்பள்ளி -- திருப்பதி இடையே ரயில் அக்டோபர் 17ல் துவக்கம்.

இந்திய கடற்படையின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றி.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu