பண்டிகை காலத்தை முன்னிட்டு கூடுதலாக 32 சிறப்பு ரெயில் சேவைகள் - இந்திய ரெயில்வே அறிவிப்பு.
சென்னையில் மின்வாரிய அலுவலக கட்டிடத்தில் பற்றிய தீயால் பல பொருட்கள் எரிந்து சேதம்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தின் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தி திணிப்பை எதிர்த்து சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சிட்ரங் புயல் வங்க கடலில் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.