தெற்கு ஆஸ்திரியாவில் 1,500 ஆண்டுகள் பழமையான பளிங்குகளாலான தந்தப் பெட்டியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது
பூமியின் மையமானது மெல்ல மெல்ல எதிர்ப்புறமாக சுற்றத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
5 வது சோதனை விமானத்தில் ஸ்டார்ஷிப்பை அறிமுகப்படுத்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது
சமீபத்திய லான்செட் ஆய்வின்படி, காற்று மாசுபாட்டால் ஒவ்வொரு ஆண்டும் 10 இந்திய நகரங்களில் சுமார் 33,000 இறப்புகள் ஏற்படுகின்றன.














