இரண்டாயிரம் ரூபாய்க்கு அதிகமான பரிவர்த்தனையை, 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டுமென மின் வாரியம் அறிவிப்பு. தமிழக கலை பண்பாட்டுத் துறை, கலைஞர்கள் பரிமாற்றத்துக்காக, காஷ்மீர் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க, 'மொபைல் பே' நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பால் கொள்முதல் விலையை உயர்த்த நவம்பர் 7 வரை உற்பத்தியாளர்கள் கெடு. கோவை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில், வரும் […]

இரண்டாயிரம் ரூபாய்க்கு அதிகமான பரிவர்த்தனையை, 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டுமென மின் வாரியம் அறிவிப்பு.

தமிழக கலை பண்பாட்டுத் துறை, கலைஞர்கள் பரிமாற்றத்துக்காக, காஷ்மீர் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க, 'மொபைல் பே' நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பால் கொள்முதல் விலையை உயர்த்த நவம்பர் 7 வரை உற்பத்தியாளர்கள் கெடு.

கோவை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில், வரும் 31ம் தேதி கோவையில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu