சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.320 கோடியில் கட்டப்பட்ட தலைமை அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவையில் கார் வெடிப்பு வழக்கு : மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவ்வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. தொடங்கி உள்ளது.
மராட்டியம்- எர்ணாகுளம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்: 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
பழங்குடி நலவாரிய உறுப்பினர் உதவித்தொகை உயர்வு.