2023 ஆம் ஆண்டு ஸ்குவாஷ் உலகக் கோப்பையை சென்னையில் நடத்த உள்ளதாக WSF தலைவர் கூறுகிறார்
தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
கோவை கார் வெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு நேரடி விசாரணையை நேற்று தொடங்கியது.
தூத்துக்குடி-மைசூரு இடையே சிறப்பு கட்டண ரெயில் 3 நாட்கள் இயக்கப்படுகிறது.
நாளை நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் விவசாயிகள் பங்கேற்று பயனடைய தமிழக அரசு அழைப்பு.













