உலகக் கோப்பை கால்பந்து தொடரை வெற்றிகரமாக நடத்த தயாராக இருப்பதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
சோமாலியாவில் நடந்த இரட்டைக்கார் வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலி, 35 பேர் காயம்.
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்சின் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக ரஷ்யா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்து வ௫ம் எய்ட்ஸ் நோய் பாதிப்புகள் - திட்டப்பணிப்பாளர் எச்சரிக்கை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பேரணியில் அவரது வாகனத்தில் சிக்கி பெண் பத்திரிக்கையாளர் உயிரிழப்பு