இந்திய நீர் வாரத்தின் தொடக்க விழாவிற்காக ஜனாதிபதி திரௌபதி முரமு நொய்டாவிற்கு வந்துள்ளார்.
ரோலெக்ஸ், கார்டியர், டேக் ஹியூயர் பிராண்டுகளின் விற்பனையாளரான கபூர் வாட்ச் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில், சட்விரோதமான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்
மோர்பி பாலம் இடிந்து விழுந்த வழக்கு விசாரனை நவம்பர் 14 அன்று விசாரணைக்கு வரவுள்ளது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதியாக ரூ.25,000 கோடி வழங்குமாறு ஊரக வளர்ச்சி அமைச்சகம் கோருகிறது
பழங்குடியின தலைவரின் இடமான மங்கர்தாமை அடையாளப்படுத்துவதற்கான வரைபடத்தை தயார் செய்யுமாறு பிரதமர் மோடி ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம் மற்றும் மகாராஷ்ரா அரசாங்கங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.