14 மாநிலங்களுக்கு ரூ.7,183.42 கோடி வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு வெளியிட்டது.
கோல் இந்தியா நிறுவனதின் லாபம் இருமடங்கு அதிகரித்து ரூ.6,044 கோடியாக உள்ளது.
அனகாடமி 350 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது - தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் முன்ஜால்
பந்தன் வங்கி வைப்புநிதிக்கான வட்டி விகிதங்களை 8% வரை உயர்த்தியுள்ளது.
4054 கோடி மதிப்பில் 8 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.