நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 25% இருந்து 15% குறைத்துள்ளது தமிழக அரசு.
அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் விற்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
ஈரோட்டில் தனிப்படையினர் மாறுவேடத்தில் சென்று ரூ.33 கோடி மதிப்புடைய சிலையை மீட்டனர்.
அமராவதி அணை திறக்கப்பட இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.