பிரதமர் மோடி இன்று சென்னை - மைசூரு 'வந்தே பாரத்' ரயிலை துவக்கி வைக்கிறார்.
67 அரசு பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் துபாய்க்கு கல்விச் சுற்றுலா செல்கிறார்
30-வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனை ௯ட்டம்.
வழக்குகளை பட்டியலிட உச்ச நீதிமன்றத்தில் புதிய நடைமுறை அறிவிப்பு - தலைமை நீதிபதி சந்திரசூட்












