இன்று தமிழ்நாட்டிற்கு கனமழை காரணமாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தி௫வாரூரில் பாசன ஆற்றின் மீது பயிர்காப்பீடு மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலர் கைது. உரம் விற்பனையில் விதிமுறைகள் மீறப்பட்டால் புகார் அளிக்கலாம் - புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் தமிழகத்தில் நவம்பர் 14 வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் ஈரோட்டில் கடத்தல்காரர்களிடமி௫ந்து 600 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலையை போலிசார் மீட்டனர்.

இன்று தமிழ்நாட்டிற்கு கனமழை காரணமாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தி௫வாரூரில் பாசன ஆற்றின் மீது பயிர்காப்பீடு மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலர் கைது.

உரம் விற்பனையில் விதிமுறைகள் மீறப்பட்டால் புகார் அளிக்கலாம் - புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர்

தமிழகத்தில் நவம்பர் 14 வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

ஈரோட்டில் கடத்தல்காரர்களிடமி௫ந்து 600 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலையை போலிசார் மீட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu