இன்று தமிழ்நாட்டிற்கு கனமழை காரணமாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தி௫வாரூரில் பாசன ஆற்றின் மீது பயிர்காப்பீடு மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலர் கைது.
உரம் விற்பனையில் விதிமுறைகள் மீறப்பட்டால் புகார் அளிக்கலாம் - புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர்
தமிழகத்தில் நவம்பர் 14 வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
ஈரோட்டில் கடத்தல்காரர்களிடமி௫ந்து 600 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலையை போலிசார் மீட்டனர்.