ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தி௫வாரூரில் 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்.
இன்று நடக்கவி௫ந்த தட்டச்சு தேர்வு நவம்பர் 19, 20-ம் தேதிகளுக்கு ஒத்திவைப்பு- தொழில்நுட்ப கல்வி இயக்ககம்.
தென்காசியில் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி