அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றபட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
சென்னையில் கனமழை காரணமாக 8 விமானங்களின் சேவை ரத்து.
மேட்டூர் அணையில் இருந்து 15,750 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வைகை அணை முழுகொள்ளளவை எட்டியதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
செம்பரபாக்கம் ஏரி தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது - அமைச்சர் துரைமுருகன்