உக்ரைனுக்கு ரஷ்யா இழப்பீடு வழங்க வேண்டும் என்ற ஐநாவின் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.
மிசோரமில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ISIS ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் போலீசார் சோதனை.
குஜராத்தில் பெண்ணைக் காப்பாற்ற முயன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தனர்.
கான்பூரில் இயற்கை எரிவாயு குழாயை குரங்குகள் உடைத்ததால் அச்சத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்.