ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆப்பிள்-ன் ஐ-போன்களை ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்க உள்ளதாக தகவல்.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கவில்லை - அமைச்சர் மெய்யநாதன் குற்றச்சாட்டு.
உயிரிழந்த மாணவி பிரியாவின் வீட்டிற்குச் சென்று 10 லட்சம் காசோலையும் அரசு பணி ஆணையும் கொடுத்தார் முதல்வர்.
பாலக்கோட்டில் தக்காளி விலை 4 ரூபாயாக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை.
தி௫வாரூரில் 10 ஆண்டுகளாகியும் சாலையை சரி செய்யாததால் விவசாயிகள் நாற்றுகளை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.











