நவம்பர் 21 அன்று விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
கன்னியாகுமரியில் சுவாமி ராமானுஜர் சிலையை வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.
வ.உ.சி.யின் 150வது நினைவு தினத்தன்று சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
அ. தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் - ஒ.பி.எஸ்
இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது - டிடிவி.தினகரன்