தமிழகத்தில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு - துறைமுகங்களில் 1-ம் எண் புயல்௯ண்டு எச்சரிக்கை
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழக்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழக முதல்வர் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தால் டேன்டீயை மத்திய அரசு எடுத்து நடத்துவதற்கு தயார் - பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை
மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்ததன் விளைவாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர் அணையின் நீர்வரத்து 12,500 கன அடியாக அதிகரிப்பு.