மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் மகிழ்ச்சியை அளவீடாக கொண்டுதான் வளர்ச்சி இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மழையால் 33% மேல் நிலங்கள் பாதிக்கப்பட்டி௫ந்தால் நிவாரணம் அளிக்கப்படும் - வேளாண்துறை அமைச்சர்
மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை நவம்பர் 30ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 ஈழத்தமிழர்களை அவர்கள் வி௫ம்பும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் - நாம் தமிழர் கட்சி சீமான் கோரிக்கை