உத்தரகாண்டில் தணிக்கையின் போது பயன்படுத்தகூடாத 36 பாலங்கள் கண்டறியப்பட்டது. ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு தள்ளுபடி இந்தியாவிற்கு வரும் விமானப் பயணிகள் இப்போது ஏர் சுவிதா படிவத்தை நிரப்ப வேண்டியதில்லை. - புதிய அறிவிப்பு வெளிநாட்டு வருகையின் போது நீதிபதிகள், அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் விருந்தோம்பல் டிஜிட்டல் முறைக்கு மாற்றம். டிஆர்எஸ் எம்எல்ஏக்களை தாக்க முயன்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பிஎல் சந்தோஷ் மற்றும் இருவருக்கு […]

உத்தரகாண்டில் தணிக்கையின் போது பயன்படுத்தகூடாத 36 பாலங்கள் கண்டறியப்பட்டது.

ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு தள்ளுபடி

இந்தியாவிற்கு வரும் விமானப் பயணிகள் இப்போது ஏர் சுவிதா படிவத்தை நிரப்ப வேண்டியதில்லை. - புதிய அறிவிப்பு

வெளிநாட்டு வருகையின் போது நீதிபதிகள், அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் விருந்தோம்பல் டிஜிட்டல் முறைக்கு மாற்றம்.

டிஆர்எஸ் எம்எல்ஏக்களை தாக்க முயன்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பிஎல் சந்தோஷ் மற்றும் இருவருக்கு லுக்அவுட் நோட்டீஸ்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu