உதகையில் கடும் பனிப்பொழிவு ஏற்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுகிறது.
கம்பத்தில் வீடுகளின் செப்டிக் டேங்க் கழிவுகளை சுத்தப்படுத்தி விவசாயத்திற்கு பயன்படுத்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது.
ராமநாதபுரம் மண்டபம் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 300 கிலோ கஞ்சா கடலோர காவல்படையினரால் பறிமுதல், 4 பேர் கைது .
ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்திக்கிறார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெண்களுக்கு எதிராக குரல் கொடுக்க தவறிவிட்டார் - காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு