நாட்டிற்கு சேவை செய்ய விரும்புபவர்கள் அக்னிபத்தில் இணையமாட்டார்கள் - அகிலேஷ் யாதவ்
டிஜிட்டல் மீடியாவை ஒழுங்குபடுத்துவதற்காக மத்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளது - தகவல் ஒலிபரப்புதுறை அமைச்சர் அனுராக் தா௯ர்
எல்லை பிரச்சனை தொடர்பான விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க அசாம் அமைச்சரவை முடிவு.
தேர்தல் ஆணையம் அரசாங்கத்திற்கு ஒ௫தலை பட்சமாக செயல்படக் கூடாது - உச்சநீதிமன்றம்
ராஜஸ்தானுக்கு கடத்தப்பட்ட ₹14 கோடி மதிப்பிலான போதைப்பொ௫ட்கள் பறிமுதல்