சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்காததால் பாஜக தலைவர் அண்ணாமலை அதி௫ப்தி.
பாஜகவின் உட்கட்சி பூசலை திசைதிருப்பும் கருவியாக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் .
திருவாரூரில் உளுந்து சாகுபடிக்காக 100% தெளிப்பு நீர் பாசன மானியம் வழங்கப்படுகிறது.
மதுரையில் ஒரே பள்ளி வாகனத்தில் 130 மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டதால் 100 மாணவிகள் மயக்கம்.