இந்திய-ஆஸ்திரேலிய ஒப்பந்தத்தின் கீழ் அதானி எண்ணூர் முனையத்தில் ஏற்றுமதி தொடக்கம்

December 30, 2022

இந்திய-ஆஸ்திரேலிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அதானி எண்ணூர் முனையத்தில் ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் அதிக அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் பெரிய நாடாக 17-வது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. சரக்கு மற்றும் சேவையை உள்ளடக்கிய இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 27.5 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதியில் தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கான ஏற்றுமதி 500 மில்லியன் டாலரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இந்திய-ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் உறுதுணையாக இருக்கும் […]

இந்திய-ஆஸ்திரேலிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அதானி எண்ணூர் முனையத்தில் ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் அதிக அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் பெரிய நாடாக 17-வது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. சரக்கு மற்றும் சேவையை உள்ளடக்கிய இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 27.5 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதியில் தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கான ஏற்றுமதி 500 மில்லியன் டாலரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு இந்திய-ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் தமிழகத்திலிருந்து முதல் முறையாக சரக்குகளை அனுப்பி வைக்கும் விழா அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையத்தில் நேற்று நடைபெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu