பதிவு செய்யப்படாத 4 முதலீட்டு ஆலோசனை நிறுவனங்களுக்கு செபி தடை

April 8, 2023

செபி எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் பதிவு செய்யப்படாத 4 நிறுவனங்கள், முதலீட்டு ஆலோசனைகள் வழங்கி வந்துள்ளன. இதனை அடுத்து இந்த நிறுவனங்கள் பங்குச் சந்தை செயல்பாடுகளில் ஈடுபடுவதை, 6 மாத காலத்திற்கு தடை செய்து செபி அமைப்பு அறிவித்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் நிதி சந்தைகளை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டை செபி கொண்டுள்ளது. அதன்படி, தடை விதிக்கப்பட்டுள்ளது. செபியின் தடை காரணமாக, ஷாஷாங் ஹிர்வானி, கேப்பிடல் ரிசர்ச் மற்றும் அதன் உரிமையாளர் கோபால் […]

செபி எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் பதிவு செய்யப்படாத 4 நிறுவனங்கள், முதலீட்டு ஆலோசனைகள் வழங்கி வந்துள்ளன. இதனை அடுத்து இந்த நிறுவனங்கள் பங்குச் சந்தை செயல்பாடுகளில் ஈடுபடுவதை, 6 மாத காலத்திற்கு தடை செய்து செபி அமைப்பு அறிவித்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் நிதி சந்தைகளை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டை செபி கொண்டுள்ளது. அதன்படி, தடை விதிக்கப்பட்டுள்ளது.

செபியின் தடை காரணமாக, ஷாஷாங் ஹிர்வானி, கேப்பிடல் ரிசர்ச் மற்றும் அதன் உரிமையாளர் கோபால் குப்தா, கேப்ரெஸ் உரிமையாளர் ராகுல் படேல் ஆகியோர், கடன்பத்திர சந்தையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu