அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

April 10, 2023

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணையும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். இந்த திட்டத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் […]

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணையும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். இந்த திட்டத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu