இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்க தற்போதைய திட்டங்கள் எதுவும் இல்லை என்று இன்டெல் நிறுவனம் கூறுகிறது.
சுதந்திர தின நூற்றாண்டுக்குள் இந்திய பொருளாதாரம் ரூ.2,400 லட்சம் கோடியாக உயரும் என்று பியூஸ் கோயல் நம்பிக்கை.
சமூக ஊடகங்களில் செல்வாக்குள்ளவர்களுக்கான வழிகாட்டுதல்களை மதிய அரசு விரைவில் வெளியிட உள்ளது.
பணமோசடி வழக்கில் என்எஸ்இ முன்னாள் தலைவர் ரவி நரேனை அமலாக்கத்துறை கைது செய்தது.
உக்ரைன் நெருக்கடியின் தொடக்கத்திலிருந்து முதல் முறையாக எண்ணெய் விலை பேரல் 90 டாலருக்கு கீழே வந்துள்ளது.