மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக புனித் சந்தோக் நியமனம்

August 1, 2023

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக புனித் சந்தோக் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல், இந்தியா மற்றும் தெற்காசியா பகுதிகளின் கார்ப்பரேட் துறை துணைவேந்தராக அவர் பொறுப்பு வகிப்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, அவர், இந்தியா, பூட்டான், பங்களாதேஷ், மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வர்த்தகத்தை ஒருங்கிணைந்த முறையில் நிர்ப்பகிப்பார் என கூறப்பட்டுள்ளது. புனித் சந்தோக், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு முன்னர், அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் […]

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக புனித் சந்தோக் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல், இந்தியா மற்றும் தெற்காசியா பகுதிகளின் கார்ப்பரேட் துறை துணைவேந்தராக அவர் பொறுப்பு வகிப்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, அவர், இந்தியா, பூட்டான், பங்களாதேஷ், மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வர்த்தகத்தை ஒருங்கிணைந்த முறையில் நிர்ப்பகிப்பார் என கூறப்பட்டுள்ளது.

புனித் சந்தோக், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு முன்னர், அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார். அதற்கு முன்னதாக, மெக்கன்சி நிறுவனத்தின் இந்தியா மற்றும் ஆசியா பிரிவுகளின் உயர் பதவிகளில் பணியாற்றி உள்ளார். அத்துடன், ஐபிஎம் நிறுவனத்தின் சர்வதேச அதிகாரியாக பணியாற்றியுள்ளார். தற்போது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் பதவியில் நியமிக்கப்பட்டது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu