நாகர்கோவில் - தாம்பரம் வழி விரைவு ரயில் சோதனை நிறுத்தத்திற்கு சாத்தூர் நிலையத்தில் நிற்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் இருபதாம் தேதியில் இருந்து மறு மார்க்கமாக தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் வரும் அதே நிலையில் சோதனை நிறுத்ததிற்காக கடலூர் துறைமுகத்தில் நின்று செல்லும் இதே போல அதே தேதியில் தாம்பரம் - நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் மறு மார்க்கமாக நாகர்கோவில் தாம்பரம் வரும் வேளையில் சோதனை நிறுத்தத்திற்காக சாத்தூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்
என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.