ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
தெலுங்கானா, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ராஜஸ்தானில் நவம்பர் 23 அன்று தேர்தல் நடைபெறும், 30 ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும், வேட்பாளர்கள் மனு தாக்கல் 6 ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அறிவித்திருந்தனர். தற்போது ராஜஸ்தானில் நவம்பர் 25 அன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தேதியை மாற்றி அறிவித்துள்ளது.