ஹிஜாப் போராட்டத்திற்கு இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செய்தி நிறுவனம் காரணம் - ஈரான் குற்றஞ்சாட்டு.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கசிந்த உரையாடல் ஆடியோ ரூ.28.43 கோடிக்கு இணையத்தில் ஏலத்திற்கு விடப்பட்டு உள்ளது.
சீனாவில் அதிபர் ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டுக்கான பணிகள் தொடங்கி உள்ளன.
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென்கொரியா செல்ல இருக்கும் நிலையில் வடகொரியா நேற்று ஏவுகணையை ஏவி சோதித்துள்ளது.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு ரூ 10 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்கப்படும் - உலக வங்கி அறிவிப்பு.