ஐஸ்கிரீம் விலை உயர்வு நாளை முதல் அமல்

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஐஸ்கிரீம் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐஸ்கிரீம் உட்பட பால் உணவு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஐஸ்கிரீம் விலையை அதிரடியாக நிறுவனம் உயர்த்தி உள்ளது. இது தொடர்பாக விற்பனையாளர்களுக்கு கூட்டமைப்பு நிர்வாக இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் நான்கு வகையான ஐஸ்கிரீமின் விலை உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் […]

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஐஸ்கிரீம் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐஸ்கிரீம் உட்பட பால் உணவு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஐஸ்கிரீம் விலையை அதிரடியாக நிறுவனம் உயர்த்தி உள்ளது. இது தொடர்பாக விற்பனையாளர்களுக்கு கூட்டமைப்பு நிர்வாக இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் நான்கு வகையான ஐஸ்கிரீமின் விலை உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஸ்கிரீம் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்க நிறுவனத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu