டெல்லியில் நேற்று பல பகுதிகளில் கன மழை பெய்ததின் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
டெல்லியில் பல பகுதிகளில் நேற்று திடீரென கனமழ பெய்தது. இதனால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக 15 விமானங்கள் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்ப பட்டன. மேலும் பல விமானங்கள் தாமதமாக வந்தடைந்தன. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில் டெல்லியில் வானிலை திடீரென மாறியது. இதில் அதிகபட்ச வெப்பநிலை விட அதிகரித்து 36.8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இதனால் அடுத்த ஏழு நாட்களுக்கு டெல்லியில் வெப்பலைக்கான சாத்தியம் ஏதுமில்லை என்று. தெரிவித்துள்ளார்