சீனாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் பயணம்

June 7, 2024

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் சீனாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் சீனாவில் ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த நான்காம் தேதி முதல் அவர் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவுடன் நட்புறவை மேம்படுத்தவும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி கோரவும் அவர் சென்றுள்ளார். கடந்த புதன் அன்று தகவல் தொழில்நுட்ப நகரமான ஷென்ஷனுக்கு அவர் வந்தார். அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசினார். இந்நிலையில், நேற்று பெய்ஜிங் நகருக்கு வந்துள்ளார். அங்கு அதிபர் […]

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் சீனாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் சீனாவில் ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த நான்காம் தேதி முதல் அவர் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவுடன் நட்புறவை மேம்படுத்தவும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி கோரவும் அவர் சென்றுள்ளார். கடந்த புதன் அன்று தகவல் தொழில்நுட்ப நகரமான ஷென்ஷனுக்கு அவர் வந்தார். அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசினார்.

இந்நிலையில், நேற்று பெய்ஜிங் நகருக்கு வந்துள்ளார். அங்கு அதிபர் ஜிங் பின், பிரதமர் லீ கிகியாங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 788

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu