நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பத்தல் பிரிவில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றபோது, அதனை பாதுகாப்பு வீரர்கள் முறியடித்து உள்ளனர்.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 60 ஆயிரத்து 290 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.