9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமித்து உள்ளார். இந்திய அரசாங்கம், 9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளது. புதிய ஆளுநர்கள் வருமாறு: மகாராஷ்டிரா - சி.பி.ராதாகிருஷ்ணன், புதுச்சேரி - கே.கைலாஷ்நாதன், ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ், ராஜஸ்தான் - ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே, மராட்டிய பேரவை முன்னாள் சபாநாயகர், பஞ்சாப் - குலாம் சந்த் கட்டாரியா, ஜார்க்கண்ட் - சந்தோஷ் கன்வார், சத்தீஸ்கர் - ராமன் தேகா, மேகாலயா - விஜயசங்கர், […]

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமித்து உள்ளார்.

இந்திய அரசாங்கம், 9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளது. புதிய ஆளுநர்கள் வருமாறு: மகாராஷ்டிரா - சி.பி.ராதாகிருஷ்ணன், புதுச்சேரி - கே.கைலாஷ்நாதன், ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ், ராஜஸ்தான் - ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே, மராட்டிய பேரவை முன்னாள் சபாநாயகர், பஞ்சாப் - குலாம் சந்த் கட்டாரியா, ஜார்க்கண்ட் - சந்தோஷ் கன்வார், சத்தீஸ்கர் - ராமன் தேகா, மேகாலயா - விஜயசங்கர், தெலங்கானா - ஜிஷ்னு தேவ், சர்மா சிக்கிம் - ஓம் பிரகாஷ் மாத்தூர், அசாம் - லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா (மணிப்பூர் - கூடுதல் பொறுப்பு) இந்த நியமனங்கள், தலையாய நிலைத்தன்மையை வழங்கும் வகையில் பங்கேற்கும் புதிய ஆளுநர்கள் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். மேலும் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu