காங்கோ வன்முறையில் 16 பேர் பலி

August 17, 2024

காங்கோவில் கடந்த மூன்று நாட்களாக ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 16 பேர் பலியாகியுள்ளனர். 20 பேரை கடத்தியுள்ளனர். காங்கோவில் நடந்த வன்முறை காரணமாக 16 பேர் பலியாகினர். காங்கோவில் உள்ள கின்ஷாசா கிராமத்தில் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் கடந்த மூன்று நாட்களாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உள்ள பல்வேறு கிராமங்களை கைப்பற்றவும், கனிம வளங்களை சுரண்டவும் இவர்கள் சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 16 பேர் பலியாகியுள்ளனர். 20 பேரை […]

காங்கோவில் கடந்த மூன்று நாட்களாக ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 16 பேர் பலியாகியுள்ளனர். 20 பேரை கடத்தியுள்ளனர்.

காங்கோவில் நடந்த வன்முறை காரணமாக 16 பேர் பலியாகினர். காங்கோவில் உள்ள கின்ஷாசா கிராமத்தில் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் கடந்த மூன்று நாட்களாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உள்ள பல்வேறு கிராமங்களை கைப்பற்றவும், கனிம வளங்களை சுரண்டவும் இவர்கள் சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 16 பேர் பலியாகியுள்ளனர். 20 பேரை கடத்தியுள்ளனர். கடத்தப்பட்டவர்களின் நிலை குறித்து தகவல் இல்லை. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மத்திய ஆப்பிரிக்க நாட்டில் நடக்கும் இந்த வன்முறை காரணமாக ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர ஐநா தவறிவிட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu