லெபனானில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி - ஹிஸ்புல்லா

October 19, 2024

லெபனானில் நடந்த தாக்குதல்களில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஹிஸ்புல்லா போராளிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் உயிரிழந்த எதிரிகளின் எண்ணிக்கை 55 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆகவும் உயர்ந்துள்ளது. அதோடு, 20 பீரங்கிகள் மற்றும் 4 ராணுவ டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால், லெபனானின் எல்லைகள் மற்றும் இஸ்ரேல் எல்லைக்குள் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவத்தினரின் எண்ணிக்கை இந்த அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

லெபனானில் நடந்த தாக்குதல்களில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஹிஸ்புல்லா போராளிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் உயிரிழந்த எதிரிகளின் எண்ணிக்கை 55 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆகவும் உயர்ந்துள்ளது. அதோடு, 20 பீரங்கிகள் மற்றும் 4 ராணுவ டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால், லெபனானின் எல்லைகள் மற்றும் இஸ்ரேல் எல்லைக்குள் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவத்தினரின் எண்ணிக்கை இந்த அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu