சிரியா ஏவுகணைக் கிடங்குகள் மீது தாக்குதல்

December 18, 2024

சிரியாவின் ஏவுகணைக் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் அதிர்வுகளால் அருகில் நிலநடுக்கம் பதிவாகி, ரிக்டா் அளவுகோலின் 3.1 அலகுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையின்படி, இஸ்ரேல் ராணுவம், முன்னாள் அதிபர் அல்-அஸாத் படைகள் சேமித்துக் கொண்டிருந்த ஏவுகணைக் கிடங்குகளை குறிவைத்து அதிகாலை இத்தாக்குதலை நடத்தியது. இது, 2012-ஆம் ஆண்டு பிறகு சிரியாவில் நடத்தப்பட்ட மிக சக்திவாய்ந்த தாக்குதலாக அறியப்படுகிறது. டார்டஸ் நகருக்கு அருகிலுள்ள ஏவுகணைக் கிடங்கில் நடந்த […]

சிரியாவின் ஏவுகணைக் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலின் அதிர்வுகளால் அருகில் நிலநடுக்கம் பதிவாகி, ரிக்டா் அளவுகோலின் 3.1 அலகுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையின்படி, இஸ்ரேல் ராணுவம், முன்னாள் அதிபர் அல்-அஸாத் படைகள் சேமித்துக் கொண்டிருந்த ஏவுகணைக் கிடங்குகளை குறிவைத்து அதிகாலை இத்தாக்குதலை நடத்தியது. இது, 2012-ஆம் ஆண்டு பிறகு சிரியாவில் நடத்தப்பட்ட மிக சக்திவாய்ந்த தாக்குதலாக அறியப்படுகிறது. டார்டஸ் நகருக்கு அருகிலுள்ள ஏவுகணைக் கிடங்கில் நடந்த தாக்குதலின் அதிர்வுகள், இஸ்ரேல் நிலநடுக்க ஆய்வு மையத்தில் 3.1 அளவிற்கு பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu