வங்காளதேசம், இந்தியாவிடம் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புவதற்கான கோரிக்கையை வைத்துள்ளது. வங்காளதேசத்தில் 16 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததால், வங்காளதேசத்தை விட்டு இந்தியாவுக்கு தஞ்சம் அடைந்தார். இதனால் அவரது அரசு கவிழ்ந்தது. 4 மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கியுள்ள ஷேக் ஹசீனா, வேறு நாட்டில் அரசியல் புகலிடம் பெறாததால் இங்கு உள்ளார். இந்நிலையில், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது. ஷேக் ஹசீனா மற்றும் அவரது […]

வங்காளதேசம், இந்தியாவிடம் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புவதற்கான கோரிக்கையை வைத்துள்ளது.

வங்காளதேசத்தில் 16 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததால், வங்காளதேசத்தை விட்டு இந்தியாவுக்கு தஞ்சம் அடைந்தார். இதனால் அவரது அரசு கவிழ்ந்தது. 4 மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கியுள்ள ஷேக் ஹசீனா, வேறு நாட்டில் அரசியல் புகலிடம் பெறாததால் இங்கு உள்ளார். இந்நிலையில், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது. ஷேக் ஹசீனா மற்றும் அவரது இணைப்பாளிகளுக்கு எதிராக பல குற்றவியல் வழக்குகள் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் பதிவானது. இதனால், வங்காளதேசம், இந்தியாவிடம் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புவதற்கான கோரிக்கையை வைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu