சீனா - கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு - பள்ளிகள் மூடப்பட்டுள்ளன

November 12, 2022

சீனாவின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பதிவுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, குவாங்ஷு மாகாணத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, அங்கு பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்த பட்டுள்ளார்கள். மேலும், சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நகரம் ஒன்றில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், சீனாவில், 11773 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், 10351 பேருக்கு எந்த அறிகுறியும் […]

சீனாவின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பதிவுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, குவாங்ஷு மாகாணத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, அங்கு பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்த பட்டுள்ளார்கள். மேலும், சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நகரம் ஒன்றில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில், சீனாவில், 11773 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், 10351 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சீனாவின் மக்கள் தொகையில் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், ஜீரோ கோவிட் கொள்கை அடிப்படையில் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சீனாவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா பரவல் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu