கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்க விளைவு ஏற்பட வாய்ப்பு

கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கொடூர நோயான கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அதற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஆய்வாளர்கள் தீவிரம் காட்டினர். அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு கோவிஷில்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உடல் […]

கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கொடூர நோயான கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அதற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஆய்வாளர்கள் தீவிரம் காட்டினர். அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு கோவிஷில்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உடல் நிலையில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தடுப்பூசி போட்ட ஓராண்டிற்கு பிறகு உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu