சிறையில் இருந்தபடியே பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அப்துல் ரஷீத்

அப்துல் ரஷீத் சிறையில் இருந்தபடியே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆகி உள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாராமுல்லா தொகுதியில் ஷேக் அப்துல் ரஷீத் என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிலையில் உபா சட்டத்தில் கைதாகி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்றதை […]

அப்துல் ரஷீத் சிறையில் இருந்தபடியே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆகி உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாராமுல்லா தொகுதியில் ஷேக் அப்துல் ரஷீத் என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிலையில் உபா சட்டத்தில் கைதாகி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரை எம்பி யாக பதவி ஏற்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 5ஆம் தேதி 2 மணி நேரம் கஸ்டடி பரோல் கொடுத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது காரணமாக இவர் தனது எம்.பி பதவியை இழப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu