ஆந்திரா சிமெண்ட் தொழிற்சாலையில் விபத்து

ஆந்திராவில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் அல்ட்ராடெக் சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு திடீரென்று பாய்லர் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானது. சம்பவம் அறிந்து தீயணைப்பு துறையினர், போலீசார் விபத்து பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 20 பேர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் […]

ஆந்திராவில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் அல்ட்ராடெக் சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு திடீரென்று பாய்லர் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானது. சம்பவம் அறிந்து தீயணைப்பு துறையினர், போலீசார் விபத்து பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 20 பேர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். விபத்து காரணமாக தற்போது தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மேலும் இது குறித்த காரணம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதன் முதல் கட்ட விசாரணையில் பிரீ ஹீட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu