தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னை தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு கூடுதலாக 150 பேருந்துகள் நாளை இயக்கப்படுகிறது என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சார ரயில்கள் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கழகம் சார்பில் தாம்பரம் முதல் கடற்கரை வரை உள்ள வழிதடத்தில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.