மதுரையில் ரூ.166 கோடியில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் 

March 25, 2023

மதுரை நீதிமன்றத்தில் கூடுதல் கட்டடங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடிக்கல் நாட்டினார். மதுரை, மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம்-செசன்சு நீதிமன்ற தொடக்க விழா மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று நடந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட நீதிமன்ற கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் மற்றும் செசன்சு […]

மதுரை நீதிமன்றத்தில் கூடுதல் கட்டடங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடிக்கல் நாட்டினார்.

மதுரை, மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம்-செசன்சு நீதிமன்ற தொடக்க விழா மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று நடந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட நீதிமன்ற கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் மற்றும் செசன்சு நீதிமன்றங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu