சென்னை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை போத்தனூரில் நிறுத்தத்தில் கூடுதலாக நிறுத்தப்படும்.
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெற்றது. இதில் சென்னை எழும்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இருகூர் மற்றும் போத்தனூர் வழியை இயக்கப்படும். இவை கோவை வடக்கு மற்றும் கோவை ரயில் நிலையங்களில் நிற்காது. தற்போது பயணிகளின் வசதிக்காக கூடுதல் நிறுத்தமாக போத்தனூரில் நிறுத்தப்பட உள்ளது